ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில்...
அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்
பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது. பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம்...
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டம்
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சிறுமியின் மரணத்தை பாராளுமன்றில் இன்று (09) சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறுமிக்கு...
மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் போராட்டம்
16 வயதுடைய மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை (09) மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா...
வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும்!
வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் அதேவேளை அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில்...
இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி விழுந்து விபத்து: ஐந்து பேர் பலி
விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக Helicopter இன்று காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட Helicopter மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில்...
நிரந்தர தீர்வு என்கின்ற எமது இலக்குக்கு தமிழர்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளார்கள்!
நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கின்றார்கள்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனத் தூதுக்குழுவினருடன் கடற்றொழில் அமைச்சு கலந்துரையாடல்!
சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் ஜெங் டெயான் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன...
லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்!
வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில்...
அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக திருத்தந்தையாகத் தேர்வு
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88-வது வயதில் ஏப்ரல் 21-ம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் 26-ம் திகதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான...










