வட,கிழக்கில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவிப்பு : பதிலளிக்க கால அவகாசம் கோரும் அரசாங்கம்
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக அரசினால் 2025 .03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
ஜம்முவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்!
ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும்: ஜீவன் தொண்டமான்
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த தொண்டர்கள், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள்,...
தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை...
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவிப்பு
இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார்துறை வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய்...
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட ரெலோ விருப்பம்….
எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட முயற்சிப்பதாக ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை...
அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை பறிக்க முயற்சி: கஜேந்திரகுமார் சாடல்
தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்ட வகையில் பறிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள 5,900 ஏக்கருக்கும் அதிகமான...
வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ் கட்சிகளிடமிருந்து தகவல் இல்லை: நளிந்த ஜயதிஸ்ஸ
வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. தமிழ் கட்சிகள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்...
மட்டக்களப்பு – கிண்ணியடியில் மீன் வளர்ப்புத் திட்டம் என்ற போர்வையில் மண் அகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணியடி பகுதியில், மீன் வளர்ப்பு திட்டம் என்ற பெயரில் மண் அகழ்வை மேற்கொள்வதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் இன்று வியாழக்கிழமை (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் காணியில் 2021ம்...
‘தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை’ – அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக சில...










