‘அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்ப புத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம்’ – ஜனாதிபதி

போரின் தீப்பிழம்புகளிலிருந்து நீங்கி, அமைதி நிறைந்த உலகில், அனைத்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உருவாக்க, பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

வடக்கு கிழக்கில் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் – செல்வம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு...

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கருத்து…

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளூராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ் அரசு கட்சி ஆட்சியமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது  என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

கொட்டாஞ்சேனையில் மாணவி மரணம்: நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம் !

கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு...

இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியான பலத்த...

பெருந்தோட்ட மக்களும் தேர்தல் வாக்குறுதிகளும் – மருதன் ராம்

இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில், பெருந் தோட்ட மக்களை மையப்படுத்திய பிரசார நடவடிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிக ளும் கட்சிகளுக்கு ஏற்ப...

உலக வங்கியின் தலைவர், ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது டிஜிட்டல் மயமாக்கல்,...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கிழக்கில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில்,  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில்,...

பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகளும் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்!

அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அண்மையில் பகிடிவதை காரணமாக...

தமிழ் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி தயார்

வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்...