பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகளும் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்!
அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பகிடிவதை காரணமாக...
தமிழ் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி தயார்
வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்...
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி – ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் இலங்கை எடுத்துரைப்பு
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைப் பிரதிநிதிகள், சர்வதேச தராதரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வதற்கு அவசியமான கால எல்லை குறித்து...
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை…
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி தகவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம்,மேலும்...
பொதுமக்களின் தீர்ப்பின் அடிப்படையில் சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் : சஜித்
அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று...
மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி!
வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி...
3000 நாட்களை எட்டியும் தீர்வில்லை: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி,...
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கைகோர்க்க மாட்டோம்: ரில்வின் சில்வா அறிவிப்பு
மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீன...
பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி 1) தமிழில்: ஜெயந்திரன்
நான் ஒரு வரலாற்று ஆசிரியன். வரலாற்றைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விடயத்தை நான் கற்பிக்கிறேன். அது பேச்சுத் சுதந்திரத்தைப் பற்றியது. பேச்சு சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு கேள்வி எனக்குள்ளே...
உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் வாக்களிக்கவில்லை என தகவல்!
உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த...









