விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக Helicopter இன்று காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட Helicopter மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானப்படை Helicopter ஊழியர்கள் இருவரும், இராணுவ சிறப்புப் படையைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.