ரணிலின் கைது: அரசியல் கலாசார மாற்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் – விதுரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் கைது இலங்கை சிங்கள தேசிய பௌத்த அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் கலாசாரம்,...

வடக்கில் இனவாதம் வேண்டாம் என்ற ஜனாதிபதி,தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியதால் சர்ச்சை

வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான...

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான...

சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார். சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை...

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...

யாழில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற பொதுமக்கள் காவல்துறையினரால் துரத்தப்பட்டதாக தகவல்!

யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கச் சென்ற பொதுமக்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று காலை (01) ஒன்று கூடிய காணி உரிமையாளர்களே...

செம்மணி விடயத்தில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் :ஜனாதிபதி உறுதி

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (01) புதிதாக 07 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 09 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம்...

தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உதய கம்மன்பில தாய்லாந்தில் இருந்து மனுதாக்கல்…

தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தமது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல்...

காற்றாலைக்கு எதிரான மன்னர் மக்களின் போராட்டம் நீள்கிறது…

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (01) 30ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக...

தமிழின அழிப்புக்கு சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி, ஈருருளிப்பயண போராட்டம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் திட்டமிட்டு தமிழின அழிப்பு நடத்தப்படுவது தொடர்பில், அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி,...