இந்தியா,ஓமான்,கென்யாவின் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் முக்கிய சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை தரப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான...

ஈரான்மீதான தாக்குதலில் 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதர் அமிர் சயீத் இர்வானி தெரிவித்துள்ளார். ஈரானிய செம்பிறை சங்கத்தின்படி, உயிரிழந்தவர்களில்...

வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர கோரிக்கை

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத்...

நாடு ஒருவித போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத...

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு...

மால்டாவின் துணைப் பிரதமருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்று வரும் 'ராய்சினா கலந்துரையாடல்' (Raisina Dialogue 2026) மாநாட்டின் ஒரு கட்டமாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மால்டா...

உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவி: அவசரகாலநிலை குறித்து ரவிகரன் சாடல்

உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள்  அவசரகால நிலையை  நோக்குவதால்  இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது என பாராளுமன்ற உ றுப்பினர் துரைராசா...

“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது” – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், " ஒரு...

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த கோரிக்கை

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற...

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடபெற்ற விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் செயற்குழுவின் விசேட கூட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை (06) பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன. தற்போதைய...