எமது முடிவை நாங்கள் நாளை அறிவிப்போம் – செல்வம்

சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாதென ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று(05)  ரெலோ கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது,...

தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் சஜித்தின் மனைவியும் தீவிர முயற்சி

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பாரியார் ஜலனி பிரேமதாச மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்படி, இன்று (05) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்ற அவர்,...

றிசாட்டுக்கு எதிராக மொட்டுக்கு வாக்களிப்போம் மன்னாரில் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த மக்கள்

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் ஒன்று கூட்டி நேற்றைய தினம் 04.11.2019 மன்னாரில் உள்ள தனியார் விடுதியில்...

தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கோர முடியாது – சுரேஸ்

ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பது நியாயமானதே. அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு...

தமிழரை சாத்தான்களாக சித்தரிக்கின்றது சிறீலங்கா அரசு

இங்கை தபால் திணைக்களம் “தஹா அத்த சன்னிய“ (பதினெட்டு சன்னியர்கள்) என்ற தலைப்பின் கீழ் 18 முத்திரைகளை அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் தமிழரை அவமானப்படுத்தும் வகையில், “தெமல சன்னிய“ என்ற பெயரில் கரிய நிறமுள்ள...

சஜித்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் மீண்டும் ஒருமுறை வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் அறிக்கையை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சி.வி.விக்னேஸ்வரன், ஒருவாறாக சஜித் பிரேமதாசாவின் அறிக்கையில் வடக்கு கிழக்கு தமிழ்...

அமெரிக்காவின் ஒப்பந்தம் மகிந்தா கையில் – கோத்தா மீதான வழக்கு அமெரிக்காவிடம்

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவை தனது வழிக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க அவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்து நடத்திவரும் நிலையில் சிறீலங்காவில்...

தமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்

எமது கட்சியினுள் எந்தவொரு வேட்பாளரையும் மையப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைப்பாடுகள் இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இவருக்கு வாக்களியுங்கள் என்று எந்தவொரு வேட்பாளரையும் சுட்டிக்காட்டக் கூடிய நிலையில் இல்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றோம்...

தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்குவதை எதிர்ப்பவர்கள் எவ்வாறு தீர்வினை வழங்குவார்கள் – ஹக்கீம்

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார். ஜனாதிபதி...

கீழடியில் ஓராண்டுக்குள் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஓராண்டுக்குள் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உலகத் தரமிக்க அருங்காட்சியகம் கட்டப்படும் என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். சிவகங்கை மாவட்டம் கீழடி...