வாக்குறுதியை எழுத்துமூலம் உறுதிப்படுத்தினால் சஜித்துக்கு ஆதரவு வழங்கத் தயார் -கணேசன்

நான் ஜனாதிபதியாக வந்ததும் இரு மாதங்களுக்குள் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவேன் என வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச கூறியிருப்பினும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபற்றி எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. பட்டதாரிகள் விடயத்தில் அவர் கவனம்...

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை – டக்ளஸ்

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டக்ளஸ் தேவானந்தா பொது மக்களுடனான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். நல்லூர் முத்திரைச்சந்திப் பகுதியில் நடைபெற்ற பொது மக்களின் கலந்துரையாடல் ஒன்றில் டக்ளஸ்...

போலியான வேட்பாளர்கள் – நெருக்கடியில் சிறீலங்கா தேர்தல் திணைக்களம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பிரதானமான இரு கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு...

வடபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை இரு வருடங்களில் விடுவிப்பேன் – ரணில் மீண்டும் வாக்குறுதி

சஜித் பிரேமதாசா தலைமையிலான தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் எதிர்-வரும் இரண்டு வருடங்களில் வடபகுதியில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கப்போவதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். அண்மையில் வடபகுதிக்கு மேற்கொண்ட...

தமிழரசுக் கட்சியின் பலவீனத்தை அறிந்த ஐ.தே.க ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் வலைவீச்சு

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடமும், புளொட் தலைவர் சித்தார்த்தனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது கூட்டணியை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இன்று காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரணில்...

தேர்தலில் வாக்களித்து தமது இனத்தை காப்பதற்கு நாடு திரும்பும் சிங்களவர்கள்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒன்றரை இலட்சம் பேர் நாடுதிரும்ப உள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் பெரும்பாலனவர்கள் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களுக்கான விமானப்...

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மீது பாதணிகளை வீசிய தமிழ் மக்கள்

சிங்கள மக்களின் நலனைக் கருதியே சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் முடிவை தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்டதாக தெரிவிக்கும் காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் தமிழரசுக் கட்சியின் நேற்றைய (03) கூட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறிய நாடாளுமன்ற...

சந்திரிக்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகின்றார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கப் போவதாக கூறியதுடன், அவருடன் ஓர் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டிருந்தார். இதனை அறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திரிகாவை சுதந்திரக் கட்சியிலிருந்து...

இலங்கை தொடர்பான தீர்மானம் மார்ச் மாதம் ஜெனீவாவில் – தமிழர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளுமா?

இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது உள்நாட்டு அரசியல் முடிவு என்று ஜனாதிபதி...

பொதுஜன பெரமுன – 14 கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 14 சிறிய கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(14) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ (சிறி), இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஜனதா கட்சி, ஐக்கிய மக்கள்...