இந்த வரலாற்று பிழையை செய்தவர் யார்? – மு. களஞ்சியம்.
இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள்.
அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை...
சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டேயாகவேண்டும் – சிறிலங்கா சபாநாயகர்
நாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் சட்டத்தை மீறமுடியாது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும்...
வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றேன் அது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தல்ல-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகை யில், நான் தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறவில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க...
நூறுக்கு மேற்பட்ட ஆலயங்களில் பிரவேசிக்கத் தடை- இந்தியாவில் அல்ல ஈழத்தில்
யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர யாழில் மேலும்...
போதிய ஆதாரங்கள் இல்லை, ஆயுள் தண்டனை ரத்து விடுதலைப்புலிகள் உறுப்பினரை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
திருகோணமலையில் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ளது.
வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட அவரை...
மகிந்த ராஜபக்க்ஷ விற்கான குண்டு துளைக்காத வாகனம் – மங்கள எதிர்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் வாங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்கான கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் இந்தக்...
யாழில் போலி ஆவணங்கள் மக்களே எச்சரிக்கை
போலி ஆவணங்கள் தயாரித்து யாழில் காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடைபெற்று வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்குமாறும் யாழ். செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும்...
தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசிடம் சொல்லியும் பயனில்லை – சாந்தி
தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் மகாவலி L வலயம் என்ற...
சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக...
தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா
சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து...










