கடந்த 5 வருடங்களாக கூட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் துரோகமிழைத்து வருகிறது – காணாமல் ஆக்கப்பட்டோர்...
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.
நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்
ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்...
தமிழ் மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது – பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கருத்து
தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்களை போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட...
ஆக்கிரமிப்பாளருக்கு அடி கொடுத்த தமிழன் வீர வரலாறு, திட்டமிட்டே அழியவிடப்படுகிறது
வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது .
தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த...
அழிவுக்கு துணைபோகும் சிறிலங்கா காவல்துறை – பொது அமைப்புகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம்...
அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட...
கிளிநொச்சி 5 ஜி அலைவரிசை மக்கள் கடும் விசனம்
கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம்...
சிறீலங்கா இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் பலி, மேஜர் காயம்
நேற்று (19) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இராணுவ மேஜர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இhணுவத்தினர் சென்ற பிக்கப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதிய...
அம்பாந்தோட்டை துறைமுகம் – மகிந்தாவின் தயவை நாடுகின்றது பிரான்ஸ்
அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாக சிறீலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவற்று சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மகிந்த ராஜபக்சாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...
சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதி
2009 விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் நன்கு அறிவர். இந்த வகையில், இன்னுமொரு தமிழ்க் கிராமம்...










