அத்துரலிய ரத்ன தேரரின் ஞானம்

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான ஊடக சந்திப்பின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை  சிங்கள பௌத்த மக்கள் மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக் கொண்டார். கன்னியா விவகாரத்தில் ஜனநாயக...

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற...

பலமான மாற்று அணியை உருவாக்க விக்கியும் கஜனும் இணைய வேண்டும் – கருத்துக்கணிப்பில் மக்கள் தீர்ப்பு

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான அறிக்கைப் போர் பலமான மாற்று அணி ஒன்றை எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு...

சைவ ஆலயங்களில் வேள்விக்கான தடை நீங்கியது

சைவ ஆலயங்களில் வேள்விகளின் போது மிருகங்கள் பலியிடப்படுவதை சிறீலங்கா அரசு தடை செய்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் வேள்விகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். தமிழ் மக்களின் பாரம்பரிய...

தமிழ் மக்களை ரணில் ஏமாற்ற முயல்கிறார்- மகிந்த ராஜபக்¬

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ, அதனாலேயே இனப்பிரச் சினைக்கு இரண்டு வருடங்களில்...

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக 86,358 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி...

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள 'அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை' தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

நல்லூர் கந்தனின் தேரோட்டம் ரத்தாகுமா?

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் உற்சவம்  எதிர்வரும் 06.08.2019அன்று ஆரம்பிக்கப்பட்டு, தேர்த் திருவிழா 29.08.2019 அன்று நடைபெற இருக்கும் நிலையில்,  தேர் உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது என...

இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கின்றது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன் முகநூல் கேள்விக்கான பதிலில், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதியளிக்கவில்லை. ஐ.தே.க.யை ஆட்சியில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை. மக்களே அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த அரசையும்...

ரணில் அரசை காப்பாற்றும் கூட்டமைப்பு கன்னியா விவகாரத்தை புறக்கணித்தது

கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர். எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். ரணில்...