ஞானசார தேரரின் நீதிமன்ற கட்டளை அவமதிப்பை கண்டித்து பிரேணை- சபையில் நிறைவேற்றினார் யாழ் பிரதி முதல்வர்

கடந்த 23/09/2019 நாளன்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துள் எரிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், இறந்த பௌத்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்காக அத்துமீறி ஆலய வளாகத்துள் நுளைந்து, அராஜகச்செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுபலசேனா...

தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை செய்த படையினரை விடுவிப்பதில் ரணில் அரசு தீவிரம்

விசுவமடுவில் இராணுவ கூட்டுவன்புணர்வு வழக்கில், நீதிபதி இளஞ்செழியனால் தண்டனை வழங்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தினரை சிறீலங்கா மேல்முறையீட்டு மன்று நேற்று விடுதலை செய்துள்ளது. ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான...

திருமலை கடற்படை நிலத்தடி சித்திரவதைக் கூடம் படுகொலை களமாக இருந்தமை உண்மையே – CID

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல்...

கோதாபாயவுக்கு ஆதரவு வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் – சந்திரிகா

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்று தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த...

மீண்டும் இணைந்த மகிந்த மைத்திரி கூட்டணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே இன்று(10) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்...

தமிழ் மக்களின் கலாச்சாரங்களை சீரழிப்பதில் பௌத்த துறவிகளின் வழியில் முஸ்லீம் இளைஞர்கள்

தமிழ் மக்களின் கலாச்சாரங்களை சீரழிப்பதில் பௌத்த துறவிகளின் வழியில் முஸ்லீம் இளைஞர்களும் ஈடுபட்டு வருவதால் தமிழ் மக்கள் அச்சதில் உள்ளனர். அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் மக்களின் சமய கலாச்சாரங்களை இழிவுபடுத்திய பௌத்த துறவிகள்...

தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் கோத்தபயா சிங்கப்பூர் சென்றார்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது தந்தைக்கு...

புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய் – கடத்தப்பட்ட கராத்தே ஆசிரியர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும்...

அநுரகுமார ஒரு முற்போக்கான சிந்தனையுடன் போட்டியிடுகிறார் – சிறிநேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு தயாராகயிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள அவரது...

இணுவத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கோத்தபயாவின் உறுதி மொழி  

தவறான குற்றச்சாட்டுகளில் சிறைவாசம் அனுபவிக்கும் இராணுவத்தினர் அனைவரும் நவம்பர் 17ஆம் திகதி காலை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று(10) காலை...