நுவரேலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி...
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காணாமல்போனவரின் மகன்
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் இந்த காணாமல்போனவரின் மகனான சுப்பிரமணியம் குணரத்னம் என்பவர் போட்டியிடுகின்றார்.
காணாமல்போனவரின் மகனான தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதற் தடவையாகும்.
இவர் 05.06.1973இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை பம்பலப்பிட்டி...
தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ஓர் இனமாக மாற்றுவதற்கு தனது அனைத்து...
புதுக்குடியிருப்பில் ஆயுத வேட்டையில் படையினர்
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கோம்பாவில் பகுதியில் வீதி ஓரத்தில் உள்ள இரும்பு கடை அமைந்துள்ள வளாகத்தில் விடுதலைப்புலிகளால் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (09)...
நீராவியடி விவகாரம் தொடர்பில் வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் சாள்ஸ்
நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள்,தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில்...
திரிசங்கு நிலைமை- பி.மாணிக்கவாசகம்
பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது....
சர்வதேச உளநல தினம் – மட்டக்களப்பு நகரில் நடைபவனி
சர்வதேச உளநல தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.
மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம் என்னும் தலைப்பில் சர்வதேச உளநல தின நிகழ்வுகளின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!
நீதி மன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவில் தீர்த்தக் கேணியில் பௌத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பிலும் நீதி மன்றத்தை அவமதித்த ஞானசாரதேரர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு
நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்க தமது கட்சி முடிவெடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ் கொக்குவிலுள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடத்திய...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது .
புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன்...










