தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து நந்திக்கடல் பகுதியில் படைவேலிகள் பின்னகர்வு
முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் - வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர். அதில் மீன்பிடி தேவைகளின் பொருட்டு நந்திக்கடல்...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தமிழர் தரப்பை ஒருங்கிணைக்க பல்கலைக்கழகங்கள் முயற்சி
சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற திட்டத்தில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – சிங்களக் கட்சிகளின் வன்முறைகள் யாழில் ஆரம்பம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ். மாநகரசபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக...
இந்து ஆலயத்தில் பௌத்த தேரரின உடல் தகனம் செய்யப்பட்டதற்கு சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி
முல்லைத்தீவு-செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பிக்கு ஒருவரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
குருகந்த...
குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை
அமெரிக்கப்படைகள் சிரியாவில் குர்திஸ் பகுதிகளை விட்டு வெளியேறியகையேடு அப்பகுதிகளை இலக்குவைத்து துருக்கியப்படைகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள.குர்தீஸ் படைகளின் விநியோகப்பாதையை இலக்குவைத்து
துருக்கியப்படையினர் கடும் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய பயங்கர வாத முகம்கொடுக்கமுடியாத நிலையில்...
பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு
தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார்.
பிரான்சு...
கம்போடியா அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற மேழிக்குமரன் அருந்தவராஜாவுக்கு வவுனியா தமிழ் சங்கத்தால் கௌரவிப்பு விழா!!
கம்போடிய அரசின் கலை கலாசாரத் துறை, கம்போடிய அங்கோர் தமிழ்ச் சங்கம்,பன்னாட்டுத் தமிழர் நடுவம், நடாத்திய உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கம்போடிய அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற வவுனியா தமிழ்ச்...
குருதிஸ் போராளிகளை நடுத்தெருவில் கைவிட்டுச் செல்கின்றது அமெரிக்கா
மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளில் இருந்து தனது படையினரை விலக்கிக்கொள்ளப் போவதாக அமெரிக்காவின் அரச தலைவர் டொனால்ட் டிரம்ப் நேற்று (07) தொவித்துள்ளது பல தரப்பினரிடம் அவநம்பிக்கைகனைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்கா தனது...
தேர்தலில் நிற்பதால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – சிவாஜிலிங்கம்
சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட தீர்மானித்தமையினால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தனக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன்...
பயங்கரவாத முடியடிப்புப் பிரிவால் லண்டனில் நான்கு இலங்கையர் கைது
தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன்...










