மட்டக்களப்பில் இடம்பெற்ற கல்வி,விளையாட்டு,ஊடகத்துறை ஆகியவற்றில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் லண்டன் அகிலன் பவுண்டேசனும் இணைந்து நடாத்தும் சாதனையாளர் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கல்வி,விளையாட்டு,ஊடகத்துறை ஆகியவற்றில் உள்ளவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர்...
ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்காக குரல் கொடுக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்
கனேடிய பராளுமன்ற உறுப்பினரான கார்னட் (Garnett) அவர்கள் தமிழ் மக்களை 10.04.2019 அன்று சந்தித்து கலந்துரையாடினார். Sherwood Park—Fort Saskatchewan தொகுதியில் வாக்கு கேட்கும் சந்தர்ப்பத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்காக...
கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி
Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu) கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழீழம் மற்றும் திபெத்...
அரசுத் தலைவர் தேர்தலில் சிவாஜிலிங்கம்; கட்டுப்பணம் செலுத்தும் ஆனந்தி
தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் ...
யாழ். மானிப்பாயில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல்
மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞரின் வீட்டை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து பெருமெடுப்பிலான ஓர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மானிப்பாய் லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இன்று(06) அதிகாலை 5.45 மணியளவில், பேருந்து ஒன்றில்...
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி தேசியத் தலைவரை முதலில் பேட்டி கண்ட மூத்த செய்தியாளர் ஆனந்தி
லண்டனில் உள்ள சர்வதேச ஊடகம் ஒன்றின் மூத்த செய்தியாளர் ஆனந்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முதன்முதலாகச் சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் ஆவார்.
இவர் பிரபாகரனை சந்தித்தது பற்றி தனது கருத்தை தெரிவிக்கையில்,
லண்டனிலிருந்து...
இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட பழங்கால அதிசயங்கள்
இலங்கையில் பாகியன் குகையில் 45ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வேறு உருவங்களைக் கொண்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் மிருகங்களைக் கொல்வதற்காக இந்த கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பா மற்றும்...
ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் போராட்டம்
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த ஞானசார தேரரும் அவரது குழுவினரும் முல்லைத்தீவு குருகந்த ரஜமகா விகாரையின் தேரரின் சடலத்தை தகனம் செய்தமைக்காக கைது செய்ய வலியுறுத்தி இன்று யாழ்.நகரில்...
பிரதமர் வி.உருத்திரகுமாரன் – தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் அடிமைத்தனம் குறித்து நியூயார்க்-கொலம்பியா...
பௌத்த ஆலயங்களுக்கு காணிகள் ஒதுக்கீடு – செஞ்சோலைப் பிள்ளைகளின் காணிகள் பறிப்பு
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது
இது தொடர்பில் கரைச்சி பிரதேச...










