பதவி விலகுமாறு ரணிலிடம் மன்றாடும் அமைச்சர்கள்
சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் படுதோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு பல அமைச்சர்கள் கேட்டு வருவதாக கொழும்பு...
சிறீலங்காவின் ஏழாவது அரச தலைவராக கோத்தபாயா பௌத்த ஆலயத்தில் பதவியேற்பு
சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இன்று (18) பௌத்த ஆலயத்தில் பதவியேற்றுள்ளார்.
அனுராதபுரம் றுவன்வெலிசேயா பகுதியில் உள்ள மகா மலுவ பௌத்த ஆலயத்தில்...
கோத்தாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகின்றது – அலைனா
சிறீலங்காவில் புதிதாக பதவியேற்றுள்ள அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலாக உள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் தெரிவித்துள்ளார்.
கோத்தபாயாவுடன் இணைந்து பணியாற்றி நல்ல ஆட்சி, பொருளாதார வளர்ச்சி,...
சிறீலங்கா எதிர்நோக்கும் பொருளாதாரப் போர் – பூகோள அரசியல் உருவாக்கிய களம்
ரஸ்யாவுடன் எஸ்-400 என்ற அதி நவீன ஏவுகணை ஒப்பந்தத்தை துருக்கி மேற்கொண்டதால் பதற்றம் அடைந்துள்ளது அமெரிக்கா. ரஸ்யாவுடன் அதிக நெருக்கங்களைக் கொண்ட சிரியா அமெரிக்காவின் போரில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளதும் நாம் அறிந்ததே.
அமெரிக்காவுடன் முரன்பட்ட...
கோத்தாவுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – தமிழரசுக் கட்சி
வடக்குகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை அல்லது அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி...
கோத்தபயா ராஜபக்ஸவின் வெற்றி பற்றி இந்திய தமிழ் அரசியல்வாதிகளின் கருத்து
நேற்றைய தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றதற்கு இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன்படி பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக...
கோத்தபயா ராஜபக்ஸவின் வெற்றி இந்தியாவிற்கு பாதிப்பா
இலங்கையின் தேர்தல் நிலைமைகளை இந்தியா ஆரம்பம் முதலே மிகவும் கூர்மையாக கவனித்து வந்தது. இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சாலை அமைப்பதை தீவிரப்படுத்தி வருகின்றது. 2017ஆம் ஆண்டு...
கோத்தபயாவிற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்
நேற்று நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ருவற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
“இரு நாட்டு மக்களுக்கும்...
சிறிலங்கா அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்த வகையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது பதவி...
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் சஜித்
சிறீலங்காவில் நேற்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
வெற்றியீட்டிய கோத்தபாயவை தான் வாழ்த்துவதாகவும்...










