வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் ஆகியோர் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் -நாமல்

தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர் இலங்கைத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...

புதிய அரசியல் சிந்தனைகளை நாம் எமது மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் – தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

புதிதாக பதவியில் அமரும் சிறீலங்கா அரச தலைவருக்கு முன்னுள்ள சவல்களை ஆய்வுசெய்து, அதற்கு ஏற்ப, அவருக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதன் மூலமே ஒரு அழுத்தத்தை சிறீலங்காவின் புதிய அரசின் மீது ஏற்படுத்த முடியும்....

கோத்தபயாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர், முன்னாள் முதலமைச்சர்

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, இன்று பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வடக்கின் ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களும், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். வடக்கின் தற்போதைய...

அண்ணன் பிரதமர் தம்பி ஜனாதிபதி ராஜபக்ஸ குடும்பத்தில் இலங்கையின் எதிர்காலம்

இலங்கையின் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ஸ குறிவைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, அந்த இடத்திற்கு...

எந்த தேர்தலை நடத்துவதற்கும் நாம் தயார் – தேர்தல் திணைக்களம்

நாட்டின் தேவை கருதி எந்தவொரு தேர்தலை நடாத்தவும் தாம் தயாராக இருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கோ மாகாண சபை தேர்தலுக்கோ தாம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஆணைக்குழு மேலும்...

பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது- மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது. இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித்...

ஈழத் தமிழர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கையை தொடங்குங்கள் – ஸ்டாலின் கோரிக்கை

கோத்தபயா வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

துட்டகைமுனு நினைவுச் சின்னத்திற்கு முன்பாக பதவியேற்றுள்ளதால் கோத்தபயா நவீன துட்ட கைமுனுவா-சிவாஜிலிங்கம்

சிறிலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 100 நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

காணாமல் போனோர் தொடர்பாக வாதாடிய வழக்கறிஞருக்கு தடை

போர்க் குற்றம் தொடர்பான இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளில் தமிழருக்காக வாதாடி வந்த வழக்கறிஞர் குருபரனுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்றத்தில் காணாமல் போனோரின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்குகளில் காணாமல்...

பெரும்பான்மை சிங்கள மக்களினால் இத்தகைய வெற்றியை பெறமுடியும் என்பதை நான் உறுதியாக நம்பினேன் – கோட்டாபாய

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஷ இன்று (18) இன்று அநுராதபுர புனித ருவான்வெலிசாய மண்டபத்தில் ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். சத்திய பிரமாணம்...