இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் கோத்தபயா
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, சஜித் பிரேமதசாசாவை தோற்கடித்து கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.
இதேவேளை இலங்கையின்...
பிரியங்கா பெர்னான்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டம்
பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் தமிழர்களின் கழுத்து அறுக்கப்படும் என பிரிகேடியர் பிரியங்கா பெர்னான்டோ சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான...
பிரதமர் பதவியை துறக்கின்றார் ரணில்
ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பலத்த சங்கடங்களின் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம்...
சுதந்திரக் கட்சித் தலைவராக மைத்திரி பதவியேற்றார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்கள் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு...
பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது – ஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு
இந்த நாட்டிற்கு தற்போது ஒரு நல்ல தலைமை கிடைத்துள்ளதால், பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தில் இன்று(19) நடத்திய செய்தியாளர்...
இலங்கைத் தேர்தலும் தமிழ்த்தேசியமும் – முனைவர் விஜய் அசோகன்
2019இல் நடந்து முடிந்த ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு வரைப்படத்தை காணும்பொழுது தமிழீழ வரைபடம் இலங்கைத் தீவில் தனித்துத் தென்பட்டத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்!
2005இல் தேர்தல் புறக்கணிப்பிற்கு பெரும் ஆதரவு இருந்த வன்னி,...
பாதுகாப்புத்துறைச் செயலாளராக போர்க்குற்றவாளி கமால் குணரத்ன நியமனம்
அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட லெப். ஜெனரல் சவீந்திர சில்வா இராணுவத்தளபதியாக முன்னார்; அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவினால் நியமனமிக்கப்பட்டது சர்ச்சைகளை உண்டுபண்ணிவரும் நிலையில் தற்போது மற்றுமொரு...
ராஜபக்ஷ சகோதரர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்கள் – கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்
கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர், இந்நிலையில் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என...
தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்
நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை என சிங்கள கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு...
பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிசெய்யுங்கள் – அமெரிக்கா
பொறுப்புக்கூறப்படுதல், மனித உரிமைகளிற்கு மதிப்பளித்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிசெய்யுங்கள் உறுதி செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை மக்களை அவர்களின் ஜனநாயக...










