காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சடலங்கள் பல மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதாகவும், மேற்படி இடங்களை தங்களால் அடையாளப்படுத்த முடியும்...

அநாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பபட்ட அனாமதேய கடிதத்தால் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாள் ஒன்றில் பேனாவால் எழுதப்பட்டு, ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மேற்படி கடிதத்தில், எனது கணவரும், இன்னும் சிலரும் சேர்ந்து எதிர்வரும் 18ஆம்...

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா,வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிறோரை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி சிங்கள ராவய, ராவணன் பலய அமைப்புகளை ச்...

புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் ஒருவர் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் வாகன மறுசீரமைப்பு மேற்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர். 14ஆம் திகதி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முஹமது...

சிறீலங்கா இராணுவம் யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள்...

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் இன்று (16) ஒரு...

சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு – கருத்தை மறுக்கிறார் மனோ

சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு அல்ல என மங்கள சமரவீர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்...

அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்

அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர்...

 விடுதலைப்புலிகள் மீதான தடை நாம் தமிழர்கட்சி மற்றும் மே 17  இயக்கங்களுக்கு செக்மேற் – கேணல் ...

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியாவின் ஓய்வுபெற்ற கேணல் ஹரிஹரன் மற்றும் ரி.என்கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து...

ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

குளியாப்பிட்டி பிரிவு காவல்துறை அதிகாரி(SP) ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல் காவல் ஆணையம்(NPC) இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளது. இதற்கமைவாக, குளியாப்பிட்டி பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி(S.P)  ஹெவிவத்தன,...