இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இப்தார் நோன்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, கிளிநொச்சி நாச்சிக்குடா அல் ஹிக்மா மக்தப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நடைபெற்ற...

சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடைகள் தொடர்பாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது. 30 வருட பழைமை வாய்ந்த சுற்றறிக்கையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு...

கனடாவில் நடைபெறும் ”திருவாளர் தமிழ்க் கனடா 2019”

கனடா மார்க்கம் ஹில்டன் ஹோட்டல் மண்டபத்தில் இன்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ”திருவாளர் தமிழ்க் கனடா 2019” என்ற நிகழ்வு நடக்கவுள்ளது. கனடாவில் பெண்களுக்காக பல நிகழ்வுகள் நடந்துள்ள போதும், ஆண்களுக்கான எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை...

யாழ்.நூலக எரிப்பு நினைவு நூல் லண்டனில் வெளியீடு

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக விளங்கிய இந்த நூலகத்தில் சுமார் 1இலட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்தன. 1933இல் ஆரம்பிக்கப்பட்ட...

நாம் தமிழர் கட்சி நடத்தும் இன எழுச்சிப் போராட்டம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள பெல் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினரால் இன்று இரவு நடத்தப்படவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கும்...

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்தியப் பெண்

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்திய பெண் அனிதா பாட்டியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஆகியற்றிற்கான உதவிப் பொதுச் செயலாளராக செயற்படுவார் என ஐ.நா....

சிறிலங்கா கடவுச்சீட்டு கட்டண முறையில் மாற்றம்

சிறிலங்காவிற்கான கடவுச்சீட்டினைப் பெறுவதற்கான கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக சாதாரண சேவைக்கு வசூலிக்கப்பட்ட தொகை 3,000 ரூபாவிலிருந்து 3,500ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை ஒருநாள் சேவையில் பெறும் கட்டணம் 10,000ரூபாவிலிருந்து...

சிறிலங்காவில் தொடரும் வன்முறைகள் காவல்துறை தகவல் பரிமாற்றத்தில் இலத்திரனியல் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறை காவல் நிலையங்களுக்கிடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் மெய்மிகர் தகவல் மையத்தின் மீது இலத்திரனியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்தார். சிறீலங்கா அரசுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும்...

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன்

பேரளவில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் உள்ளது -வே. இராதாகிருஷ்ணன் இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும்...

பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கப்போவதில்லை- மைத்திரி

தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.