தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் ஆக்கப்பட்டமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
தமிழக சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...
உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள் – தமிழரசு கட்சியின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசின் பங்காளியாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில்...
வசாவிளானில் குண்டு வெடிப்பு சிப்பாய் பலி இருவர் காயம்
யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று (01) மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவத்தின் பிரதிப் பேச்சாளர் மேஜர் ஜெனரல்...
சிறிலங்காவின் தமிழ் அமைச்சரை சந்தித்த தென்னாசிய காவல்காரன்
புது டில்லியில் வைத்து சிறிலங்காவின் தமிழ் அமைச்சரான மனோ கணேசனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
மோடியின் தேர்தல் சுலோகமாக அமைந்தது ”நான் இந்தியாவின் காவல்காரன்” என்பதேயாகும். இதை மனதில் வைத்துக்...
தமிழக சிறைத்துறை அதிகாரி, மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றம்
தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் 31.05 வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரி இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பிரதி...
சிறிலங்கா அரச நிறுவன பெண் பணியாளர்கள் சேலை அணிய வேண்டும்
அரச நிர்வாகத்தில் பணிபுரியும் பெண்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு ஓர் முடிவை எட்டியுள்ளது. இதற்கமைவாக அரச நிர்வாக பெண் பணியாளர்கள் அனைவரும் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்தே...
பயங்கரவாதத் தாக்குதல் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது?எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது? என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும், எதிர்க்கடசியும் செயற்படுகின்றது. இது...
பேனா முனையில் ஊடகப் பணியாற்றிய ஊடகவியலாளர்களை படுகொலை செய்த சிங்கள பேரினவாதம் – சட்டத்தரணி கே.சுகாஸ்
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை திறந்த வெளி மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடவியலாளர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான சுடரேற்றி உரையாற்றிய...
நோர்வே தூதுவரின் தென்மாகாண விஜயம்
சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜேன் கொஸ்ரட்செதர் சிறிலங்காவின் தென் மாகணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அங்கு அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் மற்றும் தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக நோர்வே தூதரகம்...
ஐ.நா.பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப், மற்றும் சிறிலங்காவிற்கான பணிப்பாளர் டிம் சட்டன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று (31) ஆளுநர் செயலகத்தில்...










