முஸ்லீம் அமைச்சர்களின் பதவிவிலகல் கடிதங்கள் இன்னும் ஒப்படைக்கப் படவில்லை – அமைச்சுகளின் செயலாளர்கள்

அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது...

ஸ்டாலினை சந்தித்தார் மாவை

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். குறித்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற...

புத்த சிலைகள் உடைப்பு- பஸ்யாலயில் சம்பவம்

கொழும்பு - கண்டி வீதியின் பஸ்யால நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் மூன்று உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்...

ஜனாதிபதியே நான் பாதுகாப்புச் சபைக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடைசெய்தார்- பூஜித ஜயசுந்தர

ஜனாதிபதியே  பாதுகாப்புச் சபைக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடைசெய்தார்- பூஜித ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர்...

பாதை புரியாத முட்டாள் தேரர்கள் – அமைச்சர் மங்கள சமரவீர

அமைச்சர்களான ராஜித, மங்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோர் விகாரைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என கம்பஹா மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர...

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பில் நாலக்க டி சில்வா ஊடகங்களுக்கு பேட்டி

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை பாராளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது. இவ் விசாரணைக்காக பயங்கரவாத...

கொழும்பு துறைமுகப் பணியாளர்கள் பத்தாயிரம் பேரின் வேலைகள் கேள்விக்குறியில்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை வெளிநாடுகளுக்கு வழங்குவதால், துறைமுகத்தில் பணிபுரியும் 10ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களின் தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என மக்கள் விடுதலை...

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது.

பேரறிவாளன் உட்பட 7பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124ஆவது பிறந்த நாளை முன்னிட்டு...

மரங்களைக் காக்கும் அம்புலன்ஸ் சேவை

சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்கும் அம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த சேவையை சமீபத்தில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடக்கி...

அத்துரலிய ரத்னதேரரை நெருங்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அத்துரலிய ரத்னதேரரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆயத்தங்களை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும்...