புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து...
சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு
யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய...
‘பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது’ மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி
ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே...
அயோக்கியர்களின் கடைசி அடைக்கலமே தேசப்பற்றுக் கோஷம்- ஹக்கீம்
அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம் தேசப்பற்று என்ற கோஷமாகும் என ஒர் ஆன்மீக எழுத்தாளரான மார்க் பைன் என்பவர் கூறியுள்ளதாகவும், அதுதான் இலங்கையிலும் தற்பொழுது நடைபெறுகின்றது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்...
சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு
ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; 4 வைத்தியசாலையில்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்...
“சோழ மண்டலக் கடல்” வங்காள விரிகுடா ஆனது
கடலின் இயற்கை மற்றும் மரபினைப் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெயசீலா ஸ்ரீபன் தலைமையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும்...
முஸ்லிம் பயங்கரவாத குழு தலைவரை அழைத்துவர புலனாய்வுப் பிரிவினர் சவுதி பயணம்
சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அவசரமாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுத் தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்து வருவதற்காக சென்றுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் வட்டாரங்கள்...
அமெரிக்க அமைதி நிறுவன பட்டியலில் இலங்கை 72ஆவது இடம்
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை 2018 ஆம் ஆண்டில் 67ஆவது இடத்தில் இருந்த...
பயங்கரவாதிகள் இராணுவத்தினருடன் தொடர்பில் இருந்தனர் – ஹிஸ்புல்லா வாக்குமூலம்
'நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார். இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.'
கடந்த ஏப்ரல்...









