போரில் தந்தையை இழந்த மாணவி மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு – வீடியோ இணைப்பு

வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12...

சீரற்ற காலநிலையால் வவுனியா வடக்கு மக்கள் இடப்பெயர்வு – தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு களநிலவர வீடியோ இணைப்பு.!

சீரற்ற காலநிலையால் வவுனியா வடக்கு மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மருதோடை, ஊஞ்சால்கட்டி, காஞ்சுரமோட்டை பகுதிகளின் மழை வெள்ளம் காரணமாக 102 குடும்பற்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 90 பேர் மருதோடை...

தனது பதவியில் தொடரவிருக்கும் செல்வம் அடைக்கலநாதன்.!

கோத்தபயாவினால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால அமைச்சரவையில், செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என்று தெரிவிக்ககப்படுகின்றது. புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ பதவியேற்றதைத் தொடர்ந்து, இடைக்கால அமைச்சரவை ஒன்று தற்போது பதவியேற்றுள்ளது....

பிரித்தானிய தொழிற்கட்சிக்கு எதிராக சிங்களவர் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் எதிர்வரும் 12ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, பிரித்தானிய தொழிற் கட்சியின் தேர்தல் அறிக்கையை எதிர்த்து அங்கு வசிக்கும் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி நிழல் அமைச்சரவையில்...

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பொது...

மட்டக்களப்பில் தொடரும் மழை – பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிப்பு

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள தொடர் அடை மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இதன்போது புனானை அணைக்கட்டில் நீர் அதிகரிக்குமானால் உடனடியாக 193 குடும்பங்கள் கிரான்...

தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! – முனைவர் விஜய் அசோகன்

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும்...

நேட்டோவுக்கு முடிவு காலம் நெருங்குகிறதா?

‘நேட்டோ கூட்டமைப்பு இனி தேறாது. அது மூளை சாவு அடைந்துவிட்டது’கடந்த மாதம் அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மனம் நொந்து சொன்னது இது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின்...

தாயகப்பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு .

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு,...

இலங்கையருக்கு சுவிஸ் ‘விசாமறுப்பு’ உண்மையில்லை- ரவிநாத் ஆரியசிங்க

சுவிஸ் தூதரக பணியாளரின் சர்ச்சையையடுத்து சுவிற்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு வீசா வழங்கப்படுவதில்லையென வெளியாகியிருக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார். சுவிஸ் தூதரகம் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வீசா...