சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் ஒரு பொய் நாடகம்;ஆதாரங்கள் கிடைத்துள்ளன-எஸ்.பி.திஸாநாயக்க

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி-10

10. மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 12 டிசம்பர் 1987 மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும்,சந்தையைச் சுற்றியும்...

பெரியகல்லாற்றில் வழிப்பறி;அதிகாலையில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (08) அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு -...

பிரித்தானிய தேர்தலால் அச்சமடையும் சிறிலங்கா

பிரித்தானியாவில் எதிர்வரும் 12ஆம் திகதி நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. இதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரிட்டனின் தேர்தல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றக்கூடியது என அவர் அச்சம்...

தஞ்சாவூர் ஓவியத்தின் மூலம் கோத்தபயாவிற்கு மோடி விளக்கிய செய்தி

கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, டில்லி, ஐதரபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் மோடியும், கோத்தபயாவும் மேற்கொண்ட சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கையில் இராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் தஞ்சாவூர் ஓவியத்தை...

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 பாதுகாப்பு அமைவிடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மக்களிற்கான சமைத்த...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகம் எமக்கு தேவையற்றது எனவும் அதனை எதிர்த்தும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் 1022 ஆவது நாளாக பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டு...

கோத்தா அரசிலும் றிசாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் வவுனியா அரச அதிபர்-இடமாற்றப்படுவாரா?

புதிய ஜனாதிபதி பதவியேற்று புதிய அமைச்சரவையுடன் தற்போதைய அரசாங்கம் நடைபெற்றுவரும் நிலையில் முன்னை நாள் அமைச்சர்களின் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அவர்கள் சார்பான அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை...

பேசுபொருளாகியுள்ள ‘நந்திக்கடல் பேசுகிறது’ நூல்,பேசும் விடயங்கள்

முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. ஈழத் தமிழ் மக்களின் எழுபது...

போரில் தந்தையை பறிகொடுத்த மாணவியின் கண்டுபிடிப்புக்காக மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியான இளம் கண்டுபிடிப்பாளரான பி. ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (7.12) இடம்பெற்றது. லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சததின் ஊடாக...