நான்கு பேருக்கு மணத்தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

நான்கு பேருக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமொன்றை செயற்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோரம்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக பலி!

கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் நேற்று (8) காலை இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த...

யாழில் இரண்டரை வயது பாலகனுக்கு நள்ளிரவில் நடந்த கொடுமை! கிணற்றில் வீசப்பட்டு கொலை??

துன்னாலையில் இரண்டரை வயது பாலகன் ஒருவன் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தையார் இரவு...

போரில் இரு கண்களையும்.. ஓர் கையும் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த இருவர்

போரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய...

இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளில் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை – கூட்டமைப்பினர்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியில் இருந்து ஓய்வு.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளனர். கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் இந்த முடிவில் உள்ளதாக கொழும்பு ஊடகம்...

தனித்து விடப்படவுள்ள தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் வெளியேறி, தமிழரசுக் கட்சி தனித்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளிடையே தேர்தல் காலத்தின் போது ஓர் ஒற்றுமையில்லாது, தங்கள் இஸ்டத்திற்கு...

யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர்

இன்று மாலை 6 மணியளவில், யாழ். பல்கலைக்கழகத்தை பொலிசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மோட்டார் சைக்களில் வந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும், பொலிசாரும் துரத்தி வந்த வேளை, அவர்கள் யாழ்....

படைத்துறைப் பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த இரு பதவிகளிலும் இருந்த, இலங்கை இராணுவ பொறியியல் காலாற்படையின் கட்டளை தளபதியான மேஜர்...

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் வாக்குமூலம்

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.டிசம்பர் ஒன்பதாம்...