நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- சேமசிங்க
விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற...
சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே நாம் நாட்டம்கொண்டுள்ளோம் – மஹிந்த
சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர்...
பாலஸ்தீன தேசிய போராட்டம் – ந.மாலதி
இன்றைய பாலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சனையை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனாலும் இதன் ஆயிரமாண்டுகள் பின்னணியும் தெரிந்திருப்பது புரிதலை ஆழமாக்குவதற்கு உதவும். இதன் வரலாற்று பின்னணியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பேரரசுகள்...
கோத்தபயாவிற்கு ஆதரவு வழங்க இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள்
கோத்தபயாவை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தபயா...
சுந்தரம் அருமைநாயகம் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவியேற்பு
கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும் நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியானால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த வாரம்...
இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!
கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று(8) இடம்பெற்றது.
கதந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 05.மணியளவில் சேமமடு 01ம்...
இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் – அன்ரோனியோ குற்றூஸ்
மனித உரிமையை வாழ்வுக்குக் கொண்டு வரும் இளையோர்களின் பங்களிப்பை இவ்வாண்டு மனித உரிமைகள் தினத்தில் கொண்டாட விரும்புகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள்...
புதிய அரசமைப்பு நிறைவேறா விட்டால், பதவி விலகுவேன் – சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முற்றாக கைவிட்டதாக கூறப்படும் தீர்மானத்தில் உண்மைத் தன்மை இல்லை என்றும், அப்படி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் போது, தான் பதவி விலகுவேன் என்றும் தமிழ்த்...
இலங்கையில் தமிழர்கள் மதத்திற்காக துன்புறுத்தப்படவில்லை அதனால் இந்திய குடியுரிமை இல்லை
இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில்,...
தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்! அச்சத்தின் மத்தியில் தமிழர்கள்
இரத்தினபுரி − எஹலியகொட தமிழ் வித்தியாலயத்தின் பெயர் பலகை சிதைக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5 மணியளவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனம் தெரியாத சில நபர்கள் அடாத்தாக பாடசாலைக்குள் நுழைந்து பெயர் பலகையை...










