யாழில் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர்.
வடகிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இயற்கை அனர்த்திலும் சிக்கி பரிதவிப்பு
சிறீலங்காவில் நிகழும் சீரற்ற காலநிலையினால் வடக்கு கிழக்கு தாகயப்பகுதிகளில் உள்ள பெருமளவான தமிழ் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களை...
‘நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம்’ மட்டக்களப்பில் மனிதவுரிமைகள் நாள்
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையமும் அதன் பெண் உதவி...
கொட்டும் மழையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு
மனித உரிமைகள் தினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல்ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம்...
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை ”சிங்கள பௌத்த பேரினவாதம்” ;இந்திய நாடாளுமன்றில் சு.வெங்கடேசன்
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை ”சிங்கள பௌத்த பேரினவாதம்” என்பதையும் நாம் அறிவோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் 24 மாவட்டத்தில் 107 முகாமில் 59716 பேர் இருக்கிறார்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள்,...
மக்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மழை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் நேற்று மாலை முதல் பெய்ய ஆரம்பித்துள்ளதனால் மீண்டும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்...
பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் – இந்தியா மீது சிறீலங்கா ஊடகம் பாய்ச்சல்
ஜம்மு – கஸ்மீரில் சரத்து 370 ஐ நீக்கிய இந்தியாவுக்கு வடக்கு கிழக்கில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி கேட்கும் உரிமை கிடையாது என சிறீலங்கா ஊடகம் இந்திய அரசு மீது...
38 பேருடன் காணாமல்போன விமானம்
சிலி நாட்டின் சரக்கு விமானம் ஒன்று 38 பயணிகளுடன் காணாமல்போயுள்ளதாக சிலி நாட்டு வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெக்கூல்ஸ்-சி130 ரக விமானம் திங்கட்கிழமை மாலை ஏறத்தாள 5 மணியளவில் பொன்ரா நகரத்தில் இருந்து புறப்பட்டிருந்தது....
மல்லாவியில் துப்பாக்கிச் சூடு;ஒருவர் காயம்
இன்று (10) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைருக்கு காலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச்...
மூன்றாவது நாளாகவும் விசாரணை;சிக்கித் தவிக்கும் சுவிஸ் தூதரக பணியாளர்
கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் (10) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று...










