பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளிகள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் புகரான சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த 27 லயது கால்நடை பெண் மருத்துவா் கடந்த மாதம் 28-ஆம் தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி...
அகதிகளுக்கு ஆயுள்தடை விதித்துவிட்டு நியூசிலாந்து அனுப்பத் திட்டம்?
நவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு ஆயுள்தடையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், நியூசிலாந்தின் கோரிக்கைக்கிணங்க குறிப்பிட்ட அகதிகளை அந்நாட்டில் குடியமர்த்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொறிஸன்...
சீரற்ற காலநிலையால் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் மரையடித்த குளம் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் மரையடித்த குளம் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்கு நீர்புகுந்தும் நிலம் ஊறியும் கைக் குழந்தைகள் மற்றும் வயதானவர்களென பல்வேறு சிரமப்படுகின்றனர்.
குறித்த கிராமத்துக்கு குடியேறி 5 வருடங்களாகியும் இதுவரைகாலமும்...
தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றது –மட்டு.மாநகரசபை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும் என...
தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புடையவர்களின் விளக்க மறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன்
தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி...
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா நியமனம்
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. அதில் சஜித் பிரேமதாசாவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக...
கோத்தபாயாவுக்கு எதிரான வழக்கை தள்ளி வைப்பேனே தவிர கைவிட மாட்டேன் – றோய் சமாதானம் நேர்காணல்
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் றோய் சமாதானம் அவர்களும் ஒருவர். அவர் சிறீலங்கா அரசுக்கும் கேர்தபாய ராஜபக்சாவுக்கும் எதிராக 2019 ஆம் ஆண்டு...
தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு
வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ்...
விடுதலைப் புலிகள் குறித்த சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பிற்கு சீமான் வரவேற்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான்...
அமெரிக்காவில் கோத்தபயாவிற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன
அமெரிக்க நீதிமன்றில் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த 11பேரும் தாங்கள் வழக்குகளை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கோத்தபயாவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கை...










