தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது.
சுவிசில் மூன்று...
வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா 2019
வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன், வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும், கலாச்சார அதிகார...
எயிட்ஸ் எமக்கு ஒரு பாடம் -விக்கிரமன்
அகச்சூழல்,புறச்சூழல் மற்றும் நோய்க்காரணி என்பவற்றின் இடைத்தாக்கத்தின் விளைவாக தொற்று நோய்கள் தோன்றுகின்றன என்பது நோயியல் சமன்பாட்டின் அடிப்படையாகும். அவ்வகையில் பல்வேறு நோய்க்காரணிகள் அல்லது நுண்ணுயிர்கள் காலத்துக்கு காலம் மனித குலத்திற்கு பெரும் பாதிப்புகளை...
தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ … உயிர்காக்கும் கடவுளென மருத்துவர்களைப் பலரும் மதிப்பதுண்டு. அன்று முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரும் டொக்டர் வரதராஜா அவர்களை அசல் கடவுளாகவே பார்த்திருப்பார்கள், இப்போது பொய்யா விளக்குப் படத்தைப் பார்ப்பவர்களும்...
150 அகதிகளை குடியமர்த்த தயார்: நியூசிலாந்து மீண்டும் அறிவிப்பு
ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு பாப்புவா நியூகினி தீவில் உள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின்படி இன்னமும் செயற்படத்தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda...
வல்லாதிக்கப் போட்டியில் சிக்குண்டிருக்கும் சிறிலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஷ்
சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம்...
சூடானில் எரிவாயு கொள்கலன் வெடிப்பு;18 இந்தியா்கள் உள்பட 23 போ் பலி
ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு மண்பாண்ட தொழிற்சாலையில் எரிவாயு கொள்கலன் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இந்திய தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை...
பிரித்தானியாவின் இரு தேசம் கொள்கை – தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்த ஐ.தே.காவும் எதிர்ப்பு
பிரித்தானியாவின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சிறீலங்கா பிரச்சனை தொடர்பில் இரு தேசம் என்ற சொற்பதம் இருப்பது கண்டிக்கத்தக்கது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது...
தொடர் மழை – மக்கள் பெருமளவில் இடம்பெயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பெருமளவானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மட்டக்களப்பு...
சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் சென்ற கப்பல் அழிப்பு
சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பிச் எம்.வி சன் சீ என்ற கப்பலில் சென்ற தமிழ் மக்கள் கனடாவில் தஞ்சமடைந்திருந்தனர்.
தற்போது அந்த கப்பல்...










