பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் பங்கெடுக்க முடியாது-சிவாஜிலிங்கம்

நாளைய தினம்(27) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைப் பிரிவிற்கு சமுகமளிக்க முடியாதுள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது....

ஆழியவளை உடுத்துறையில் ஆழிப்பேரலை நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவு தினம் யாழ்ப்பாணம் ஆழியவளை- உடுத்துறையில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நினைவுத்தூபிக்கு மலர்மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பருத்தித்துறை...

ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவுதினம் முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட ஆராதனைகளும், அஞ்சலி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், அரசியல்...

யாழில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சற்று முன்னர் சாவகச்சேரி A9 வீதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே குறித்த தீ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை மீட்டுத்தர முடியாது – நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரை மீட்டுத்தர முடியாது. அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறியுள்ளோம். இதுவே நாம் அவர்களுக்கு செய்ய முடிந்த ஒன்றாகும் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு...

சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக ஐ.நாவில் யஸ்மின் சூக்கா மனு

சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில்    மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் முன்னாள் அதிகாரியான யஸ்மின் சூக்கா சமர்ப்பித்த அறிக்கையில் இந்த அதிகாரிகளின்...

மட்டக்களப்பில் உணர்புபூர்வமாக இடம்பெற்ற ஆழிப்பேரலை 15ஆண்டுகள் நினைவு நிகழ்வு

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோரத்தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலையேற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இதனைமுன்னிட்டு இன்று காலை பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலை காரணமாக அதிக உயிரிழப்பினை எதிர்கொண்ட...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாமனிதர் பரராசசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு

நத்தார் ஆராதனையின்போது மட்டக்களப்பு மரியாள் பேராலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 14வது ஆண்டு நினைவு...

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க தடை: கோட்டாபயவுக்கு மனோ கடிதம்

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கவில்லை: மைத்திரியை கைது செய்வதற்குத் திட்டம்?

குண்டு வெடிப்புக்கு முன்னர் அது குறித்த தகவல் கிடைத்த போதிலும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பைத் தடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவார் என கொழும்புச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. முதற்கட்ட...