புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட யுவதிக்கு உதயம் அமைப்பு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொம்மாதுறை பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள யுவதியின் மருத்து சிகிச்சைக்காக சுவிஸ் உதயம் அமைப்பினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் சுவிஸ் உதயம்...

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை – மகிந்த

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறியதாக செய்திகள் வந்திருந்தது யாவரும்...

வைத்தியசாலையில் வைத்து ராஜித கைது!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிச் சிங்களத்தில் தேசிய கீதமா? இனியும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டாம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசு கையாளும் மாற்றமானது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதுவரை காலமாக தமிழ் மக்கள் உணர்ந்து வந்த...

சூரிய கிரகணத்தின் போது யாழில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று காலை சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான 2010ஆம் ஆண்டு தோன்றியுயள்ளது. இம்முறை இந்த சூரிய கிரகணம் மிகவும் தெளிவாக வடக்கிலேயே அவதானிக்க...

வவுனியா மாவட்ட அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமான அறிவித்தல்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அசாதாரண சூழ்நிலைகளுக்குள்ளும் எமது கல்வியினை தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்று எமது 4 ஆண்டுகால பட்டப்படிப்பை நிறைவு செய்து இன்றுவரை...

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதி இரத்து

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுதிப் பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தலை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா...

கொழும்பில் களம் இறங்குகின்றார் சஜித்: அனுமதியளிக்க ரணில் தயார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதம வேட்பாளர்...

எம்மைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்: சம்பிக்கவை எச்சரித்த மகிந்த

"விபத்து தொடர்பான வழக்கில் தான் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டார். உண்மைச் சம்பவங்களை மறைத்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது, அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதித்துறையின் உத்தரவுக்கமையவே அவர்...

தேடப்பட்ட ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி; பொலிஸ் சுற்றிவளைப்பு

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன நேற்று மாலை கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். ராஜிதவைக் கைது செய்வற்கான உத்தரவு நேற்று...