தமிழர் தாயகப்பகுதி ஒன்றில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் வர்த்தக பிரிவில் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் ஒரு...

முன்னாள் இராணுவத் தளபதி குடும்பத்துடன் நாட்டைவிட்டு தப்பியோட்டம்?

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஸ் சேனாநாயக்க தனது குடும்ப சகிதம் டுபாய் நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு டுபாயிலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் முன்னர் செய்த அதே தொழில் மீண்டும் கிடைத்துள்ளதாக டுபாய்...

மட்டக்களப்பில் கல்வியில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் மாவட்டத்தில் முதல் நிலையினைப்பெற்றுள்ளனர். அத்துடன் வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தர பரீட்சையிபெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனித மைக்கேல் கல்லூரி பெருமளவான...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டரீதியில் சாதனை.வீடியோ இணைப்பு

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டிபோட்டு மாவட்டரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்துள்ளனர். ஊயிரியல் விஞ்ஞானத்துறையில் மதனமோகன்...

ஆசனப் பங்கீட்டில் கட்சிகளிடையே முரண்பாடு இல்லை: மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, இது தொடர்பில் கட்சித் தலைவர் சம்பந்தன்...

ஆசன ஒதுக்கீடு: இணக்கமின்றி முடிந்த கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வடமாகாண ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை தமிழ்த்...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

சம்பந்தனும் சுமந்திரனும் பேசும் ஐக்கியம் ஏற்கக்கூடியதல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கியத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் .ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால...

வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் முன்னெடுக்கத் திட்டமா? விக்கிரமபாகு

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதை நான் நன்கறிவேன் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு...

காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது: வாசுதேவ நாணயக்கார

"காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம்" என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும்...

சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டில் இணைவார்கள்: சிவசக்தி நம்பிக்கை

"சிறிகாந்தா போன்றவர்களும் எமது கூட்டுடன் இணைந்து பயணிப்பார்கள்" என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின்போது ஊடகவியலாளர் ஒருவர் சிறிகாந்தா தலைமையிலான...