அரச தலைவர் – மாகாணசபை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் – பவ்ரல் அமைப்பு

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக் குழு (பவ்ரல்) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருக்கு இந்த அமைப்பு...

2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் – இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? – அரசியல் ஆய்வாளர்...

2020ம் ஆண்டு இலங்கை சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர் என்கிற விடயம் இன்று அனைத்துலக பிரச்சினையாக உள்ளது என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரா குறிப்பிட்டுள்ளார். இதனால்...

செப்டெம்பரிலிருந்து பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்படுகின்றது

புனரமைக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் இந்திய துணைக்கண்டங்களுக்கான விமானப் பறப்பை மேற்கொள்ள முடியுமென விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். சென்னை போன்ற இடங்களுக்கான...

நாமல் ராஜபக்ஸவின் யாழ். விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று 29.07 யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.  நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு...

ராஜீவ் காந்தியை கொலை செய்யவே தாக்குதல் நடத்தினேன் -32 வருடங்களின் பின்னர் மனம் திறந்த முன்னாள் கடற்படைச்சிப்பாய்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜூவ் காந்தி இலங்கை- இந்திய உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு கொழும்பு வந்தபோது அவரை கொலை செய்யும் நோக்குடனேயே அவரை தாக்கினேன். நிழலைக் கண்டு அவர் தலையை குனிந்ததால் தப்பித்தார். தோள்பட்டையிலேயே...

இலங்கை சென்று விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப் புக்கு சிறப்பு அதிகாரம்

என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கி, பார்லிமென்டில் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், இலங்கை யில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அந்த அமைப்பினர், இலங்கை சென்று விசாரணை...

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமை கிடையாது – மகிந்த

இலங்கை அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு எந்த உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ளதனது வீட்டில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின்...

அரச தலைவர் தேர்தலில் சிங்களத் தலைவர்களை தமிழர்கள் ஆதரிக்கக்கூடாது – சிவாஜி

சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்களத் தலைவர்களை ஆதரிக்கக்கூடாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரச தலைவர்...

அமெரிக்காவிலிருந்து மைத்திரிக்கு வந்த கடிதம்

மிலேனியம் நிதிய உடன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார். இந்த உடன்பாட்டின் சில பிரிவுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் வருத்தங்களைத் தொடர்ந்து,...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் அறிவிப்பு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமாக இருப்பதால்,  தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்பிற்கே எமது ஆதரவு வழங்கப்படும் என்றும்,...