வன்முறைகளை கட்டுப்படுத்த வான்படையின் உதவியை கோரியுள்ளது சிறீலங்கா அரசு

சிறீலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தனது வான்படையை பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு. வான்படை உலங்குவானூர்திகள் மூலம் இடங்களை கண்காணித்துவரும் சிறீலங்கா வான்படையினர் கலவரம்...

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மன்னார் ஓலைத் தொடுவாயில் 508 ஏக்கர் காணி சுவீகரிப்பு

மன்னார் ஓலைத் தொடுவாய் உவரிப் பகுதியில் உள்ள 508 ஏக்கர் காணி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த காணி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து...

சிறிலங்கா ஒரு பன்முக சமுதாய நாடு ஐ.நா அதிகாரிகள் தகவல்

சிறீலங்காவில் சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா அதிகாரிகளான  சிறப்பு அலோசகர் அடாமா டயேன் மற்றும் ஐ.நா விசேட ஆலோசகரான கரோன் ஸ்மித் ஆகியோர் கூட்டாக விடுத்த தெரிவித்துள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உயிர்த்த ஞாயிறு...

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு – வற்றாப்பளை அம்மன் உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கெரிப்பதற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று (13) மாலை 6.00 மணியளவில்  நடைபெற்றது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து...

நாட்டிலுள்ள மூன்று குழுக்களுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றில், தேசிய துவேத ஜமா அத் (N T J) , ஜமாத் மில்லாத் இப்ராஹஜம் (J M I) மற்றும் வில்லாய்ட் அஸ்...

வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோரோவ் என்பவருடன், சிறிலங்காவிற்கான வெளிவிவகார அமைச்சர் தயான் ஜயதிலக பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இச்சந்திப்பில்...

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை அறமற்றது – கௌதமன்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு...

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில்...

படையினரால் பெருவளவிலான ஆயுதங்கள் மீட்பு

வெள்ளாவையில் குடா-ஓயாவில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்க கள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள், தொலைநோக்கு குறிகாட்டிகள், ஆயுதங்கள் தொடர்பான நூல்கள் போன்றவை குடா ஓயா பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் இது...