தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர்களில் ஒருவர்- மனோகணேசன்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டணியின் பொது வேட்பாளராக வருவார் எனவும், அவரை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் தாம் உள்ளோம் எனவும் அமைச்சர் மனோ கணேசன்...

ஆலயம் மீது செல்வீச்சு – நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நினைவுநாள்

யாழ் மாவட்டம் வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது சிறிலங்கா படையினர் செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆவது ஆண்டாகிய...

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த...

எமது துன்பமான நிலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் – சம்பந்தனுக்கு மடல்

அரசியல் கைதிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை விடுத்ததாக வெளிவந்த  செய்திகளையடுத்து, அரசியல் கைதிகள் சம்பந்தனுக்கு பகிரங்க மடல் ஒன்றை விடுத்துள்ளனர். சம்பந்தன் ஐயா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் என்பவர்கள் தமிழர்...

சிறிலங்கா பிரதமரின் யாழ். விஜயம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சமுர்த்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் யாழ்.மாநகரசபை வளாகம் மற்றும் மணியந்தோட்டப் பகுதி உட்பட யாழ். மாநகரசபை...

ஹிஸ்புல்லாவுக்கு மேலும் பதவிகள் வழங்கிய – மைத்திரி அதிரடி

திருமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மாவட்ட இணைப்பு அலுவலகத்தின் இணைத் தலைவராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன நியமித்துள்ளார். இந்த மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும்...

திருமலையில் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை   – இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

கன்னியா வெந்நீரூற்று புராதன விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் செயற்பாட்டிற்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்டாண்டு காலமாக ஆட்சிகள் பல மாறினாலும் இந்நாட்டில் வாழும் இந்துக்கள் மீதான மதரீதியான...

அமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க கூட்டமைப்பிற்கு 5 பில்லியன் நிதி

நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 5 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் விசேட இணைப்பாளர் சமிந்த வாசல...

இந்த வரலாற்று பிழையை செய்தவர் யார்? – மு. களஞ்சியம்.

இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள். அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை...

சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டேயாகவேண்டும் – சிறிலங்கா சபாநாயகர்

நாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் சட்டத்தை மீறமுடியாது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும்...