மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை கண்டுபிடிப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள் ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை...

காஷ்மீர் மக்களுக்கு நேர்ந்த நிலை நாளை தமிழ்நாட்டிற்கு – பழ.நெடுமாறன்

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370 - வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதாக இந்திய அரசு செய்துள்ள முடிவு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்டும் நம்பிக்கை துரோகமாகும் தமிழர் தேசிய முன்னணி...

சிறிலங்காநாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை...

காஸ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு;இரண்டாகப்பிரிப்பு தொடர்பில் சீமான் ,திருமா கண்டனம்

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! ஜனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை...

மாயமான ராடர்கள் விபரம் அறியாது திணறும் சிறிலங்கா அரசு

2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சீனாவிற்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து அறியமுடிகின்றது. நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கு சிறிலங்கா விமானப்படையின் சட்டப்...

தனது பாதுகாப்புக்கு புதிய படையை உருவாக்குகிறார் கோத்தா

சிறீங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா மக்கள் கட்சி பேச்சாளர்...

நல்லூரில் காவல்துறையின் சோதனைகளும், கெடுபிடிகளும்

இன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக ஆலய சூழலில் உள்ள குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கை (மினி றவுண்டப்)...

சிறீலங்காவின் படைக் கட்டமைப்பில் மாற்றங்கள்

இந்த மாதம் சிறீலங்காவின் படைக்கட்டமைப்பில் இரு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் சேவைக்காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  தற்போதைய கூட்டுப்படைத் தளபதியாகவுள்ள அட்மிரல் ரவி விஜேகுணரத்னவின்...

ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்-வைகோ

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை என இந்திய நாடாளுமன்றத்தில் பேசும்போது மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை...

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது ஒரு சதி ; முகத்தை மூடும் உடைக்கு...

'ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர். இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம்....