மடு திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்

மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா 15.08 அன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை  மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய வின்சன்...

சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி

கொழும்பு  டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விஜயம் மேற்கொண்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்த போது திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க...

வடக்கு புகையிரத நிலையங்கள் அனைத்தும் சூரிய சக்தியில் இயங்கும்

வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதற்காக வடபகுதி புகையிரத நிலைய கூரைகளில்...

கூட்டமைப்பு பேரம் பேசாமல் ஆதரிக்கக் கூடாது! சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த பேரமும் பேசாமல், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால், நிச்சயமாக பொதுத்தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில்...

ரணிலின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்!

வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது வைத்தியசாலை சுற்று...

தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய – பூமிகன்

இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த அணியாக இனங்காணப்படும் பொதுஜன பெரமுனையின் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்‌ச களமிறங்குகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக - சிங்கள மக்களின் ஹீரோவாக அவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பிரதான...

எக்னெலிகொட தொடர்பில் மட்டுமல்ல அங்கிருந்த தமிழர்கள் தொடர்பாகவும் தொடர்பாகவும் விசாரணைகள் வேண்டும் – இரா.சிறீஞானேஸ்வரன்

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசு தரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட...

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் பெயர் இல்லை : என்ன செய்யப்போகிறார் கோட்டா

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மார்ச்...

துயிலும் இல்லத்தில் படையினர் மேற்கொள்ளும் கட்டுமானங்கள் நிறுத்தப்படவேண்டும் – ஜீவராசா

விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் உடன் நிறுத்த வேண்டும்! இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக...

பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் அதிகாலை சுற்றிவளைப்பு;பதட்டமான சூழல்

அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலை முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்...