மூன்று தசாப்த பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாது- விஜயகலா
முப்பது வருட பிரச்சினையை 5 வருடத்தில் தீர்க்க முடியாதென்றும் எதிர்வரும் 5 வருடங்களில் சிறந்த தீர்வைப் பெற, ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
காஸ்மீரில் இந்தியாவின் அத்துமீறல் குறித்து பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் விளக்கம்
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ் மத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து ஜம்மு மற்றும் காஷ் மீரில் இடம்பெற்றுவரும் அசா தாரண நிலைமை குறித்து ...
தீவிரவாத எதிர்ப்புக்கென ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் வழங்குகிறது.
தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும்...
கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…
கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும் லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை)...
மடு திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்
மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா 15.08 அன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய வின்சன்...
சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்த போது திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க...
வடக்கு புகையிரத நிலையங்கள் அனைத்தும் சூரிய சக்தியில் இயங்கும்
வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதற்காக வடபகுதி புகையிரத நிலைய கூரைகளில்...
கூட்டமைப்பு பேரம் பேசாமல் ஆதரிக்கக் கூடாது! சிவசக்தி ஆனந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த பேரமும் பேசாமல், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால், நிச்சயமாக பொதுத்தேர்தலில் தமிழர்கள் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில்...
ரணிலின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்!
வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வவுனியா வைத்தியசாலையில் பிரதமரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது வைத்தியசாலை சுற்று...
தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து காய் நகர்த்தும் கோத்தபாய – பூமிகன்
இலங்கை அரசியலில் பலம்வாய்ந்த அணியாக இனங்காணப்படும் பொதுஜன பெரமுனையின் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச களமிறங்குகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக - சிங்கள மக்களின் ஹீரோவாக அவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பிரதான...










