பளையில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள்
பளை பகுதியில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது .
குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள்...
மட்டக்களப்பில் படையினர் மக்கள் மீது தாக்குதல் பெண்கள் உட்பட பலர் காயம்.
கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள்...
போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்
900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்.
திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 18 மணிக்கு
இடம் : Breitscheidtplatz
...
சிறீலங்காவில் நீதியை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் – ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்...
போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவரை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்தது சிறீலங்கா அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைப்பதுடன், நாட்டின் உறுதித்தன்மைக்கும் ஆபத்தானது. நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு...
யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தகத் திருவிழா
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விருப்பத்தின் பேரில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகத் திருவிழா 2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் ஆயர்,...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் !
தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று அணிதிரள தயாராகி வருகின்றனர்.
இந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற...
சிறிலங்காவின் நடப்பது அரசியல் நாடகமே – ரவூப் ஹக்கீம்
சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகம் எனவும், அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள அமைச்சர்,...
அமேசன் காடுகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி; கிளி.பரந்தன் கல்லூரி மாணவர்களின் நன்முயற்சி
உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடுகள் எரிவது தொடர்பில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பற்றியும் காடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று (27)இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி...
மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்
மட்டக்களப்பு சீயோன்தேவாலயத்தில் மனித வெடிகுண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகம துநாசர் முகமது ஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்களை புதைக்கும்படி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.
எனினும், குறிப்பிட்ட இடமெதையும் நீதிமன்றம்தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சில தரப்புக்கள்...
சர்வதேசம் பற்றி கவலையில்லை; தமிழர் பகுதியில் படைமுகாம்கள் அகற்றப்படாது – சிறி.படைத்துறை தளபதி
இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது....










