எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு வலுச் சேர்க்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
எதிர்வரும் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் பலத்தை இந்த உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்று ஆறு அம்சக் கோரிக்கையை...
பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கம்;வெட்கக்கேடு என கூவிய எதிர்க்கட்சியினர்
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய பிரதமரான போரீஸ் ஜோன்சன் , ஒப்பந்தமின்றி வெளியேறுவதில் குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக...
தமிழகத்திலும் தமிழீழ உறவுகளுக்காய் ‘எழுகதமிழ்’!
தாயகத்தில் நடைபெறும் எழுக தமிழ் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழகத்திலும் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்கிறது தமிழ் நாடு வணிகர் சங்கப் பேரவை என்ற அமைப்பு!
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம்...
மனித உரிமைகளை மதியுங்கள்- இந்திய அரசிற்கு ஐ.நா. கோரிக்கை
காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமை சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. அவையின் உயர் அதிகாரி மிட்செல் பேச்லெட் கூறும் போது, “அஸ்ஸாம்...
அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள் யாழப்பாணம்...
தமிழ் தேசியத்தின் குரலை ஓங்கச் செய்ய எழுக தமிழ் பேரணி பலமுற வேண்டும – மு .திருநாவுக்கரசு.
தமிழ் தேசியத்தின் குரலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உரத்து ஓங்கச் செய்யவும் அவர்களின் இருப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தவும் ""எழுக தமிழ்"" பேரணி வெற்றிகரமானதாக அமைய வேண்டியது அவசியம். இப்பேரணி பிசுபிசுத்துப் போனால் அது...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து ,...
இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்திறவாத மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர்...
‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன்’ ;வாரிவழங்கப்படும் வாக்குறுதிகள்
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்
காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை...
ஒரு முறை எமக்கு வாய்ப்பளித்து பாருங்கள் ஜனாதிபதிகள் வசமிருந்த மக்களின் சொத்துக்களை மக்கள் மயமாக்கிக் காட்டுகின்றோம் –...
இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்பளித்து பாருங்கள் ஜனநாயக மாற்றத்தையும், அதேபோல் ஜனாதிபதிகள் வசமிருந்த மக்களின் சொத்துக்களையும் மக்கள் மயமாக்கிக்காட்டுகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
வெறுமனே...










