எ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

யாழில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய...

இராணுவ சோதனை நிலையங்களால் சூழப்பட்டது முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லும் வழிகள் அனைத்திலும் பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்தன் ஊடாக முல்லைத்தீவு செல்லும் வழியில் தேராவில் பகுதியில் ஒரு சோதனை நிலையமும், திம்புலி சந்தி பகுதியில்...

தமிழீழத்தில் பிரித்தானிய தலையீடு -அம்பலப்படுத்தும் ஃபில் மில்லரின் நூல் “கீனி மீனி”-ந.மாலதி

காலனியத்தின் முடிவுக்கு பின், கைவிட்டுப்போன காலனிகளில் தனது நலன்களை பாதுகாப்பதற்கு பிரித்தானிய அரசுக்கு உறுதுணையாகவிருந்த பிரித்தானியாவின் கூலிப்படைகளின் கதையே இந்நூலின் மையப்புள்ளி. இரகசியமாக பாதுகாக்கப்பட்ட கீனிமீனி என்னும் கூலிப்படை கம்பனியின் வளர்ச்சியையும் அதன்...

சுவிஸ் போதகரைச் சந்தித்தவருக்கு கொரோனா! உறுதிப்படுத்திய அதிகாரிகள்

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வந்து திரும்பிய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய ஆண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வரும் இவருக்குக்...

வடக்கில் ஊரடங்கு செவ்வாய் காலை வரை நீடிப்பு

வடமாகாணத்தில் நாளை காலை 6 மணி முதல் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டமையை அடுத்து வட மாகாணத்தை அரசாங்கம் முற்றாகச்...

சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடக்கம்-500,000 பேர் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடங்கியுள்ளதுடன் 500,000 மக்கள் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆடம்பர விடுதிகள் உட்பட 2500 இற்கு மேற்பட்ட விடுதிகள் சிறீலங்காவில் மூடப்பட்டுள்ளது....

சிறீலங்கா நாணயம் பெரும் வீழ்ச்சி- இறக்குமதிக்கு தடை

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறீலங்கா நாணயம் தொடர் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் சிறீலங்கா அரசு பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளது. வாகனங்கள், கணணிகள், வாசைன திரவியங்கள், வாகன உதிரிப்பாகங்கள் உட்பட பெருமளவான பொருட்களின் பட்டியலை சிறீலங்கா அரசு...

யாழில் கொரோனா தொற்று உறுதி;மன்னாரில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டிருக்கின்றாா். அாியாலை பிலதெபிய தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதுபோதகரை யாழ்ப்பாணம் அழைத்துவந்து மீண்டும் கொழும்பு அழைத்து சென்றவா்.யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பாிசோத னை...

கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-“தனிமையில் இறப்பது என்பது கொடுமை”

”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா. இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செவிலியராக இருக்கிறார் பாலோ...

கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

ஊரடங்கு சட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்ததும் அவதானிக்கமுடிந்தது. மட்டக்களப்பின் சகல வீதிகளும் வெறிச்சோடிக்கிடந்தமை அவதானிக்க முடிந்தது எல்லா...