யாழில் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை; யாழ் அரச அதிபர்

அரியாலையில் மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், நேற்றுப் பிற்பகல் ஒரு மணிவரை அந்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என...

சுவிஸில் வேகமாக பரவும் கொறோனா;6,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு;ஒரேநாளில் 1180 பேரைத் தாக்கியது.

சுவிற்சர்லாந்தில் கொறோனா தோற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.இன்று இந்த செய்தி எழுதப்படும்வரை 6,113 பேர் இன்று தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.இதுவரை 58 பேர் உயிரிழந்துதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய நாளில் மட்டும்...

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் அரசுக்கு முன்னாள்...

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்பு கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன்...

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது...

அனுராதபுரம் சிறையில் கைதிகள் சிறையுடைப்பு முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் பலியாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற...

வடக்கில் மூன்று கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்; கேப்பாபிலவுக்கு கொண்டுவரப்பட்ட தென்பகுதி மக்கள்

கேப்பாப்பிலவு,இரணைமடு மற்றும் பலாலியில் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சிறிலங்கா விமானப்படையினரால் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றில் ஒன்றான கேப்பாப்பிலவில் இந்தியாவிலிருந்து திரும்பிய சிங்கள யாத்தீரிக்கர்கள் தங்கவைக்காட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளம் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக...

கியூபாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட விமானங்கள்

தற்போது கியூபாவில் தரித்து நிற்கும் எம்.எஸ். பிரெய்மர் கப்பலில் உள்ள சுமார் 700 பிரித்தானிய பயணிகள் பயணிகள் நான்கு தனித்தனி விமானங்களில் தமது நாட்டுக்கு பயணமாகின்றனர். கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட காரணத்தால் பலநாடுகளாலும்...

யாழில் மதபோதனை செய்த சுவிஸ் போதகருக்கு கொரோனா;கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தற்போது...

ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தொடரும் போராட்டம்.

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஊரடங்கு சட்டத்தையும் பொறுட்படுத்தாமல் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனோ தொற்றை தடுக்கும் ரீதியில் இலங்கை பூராகவும் நேற்று மாலை 06.00 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்...

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்.

இன்றுகாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறிவிழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார். தேங்காய்பறிக்க முற்பட்டபோதே குறித்த நபர் தவறி வீழ்ந்துகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கபட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். சம்பவத்தில்...