மட்டக்களப்பில் ஊரடங்கு;மீறல்கள் இல்லை

கொரனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்குச்சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்தியசாலைகள் தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் முடங்கியுள்ளதுடன் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரும் இணைந்து...

வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டம்...

தீவிரமடையும் கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் இருவர்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.நேற்றிரவு...

கடந்த 48 மணிநேரத்தில் புதிய கொரோனா நோயாளிகள் இல்லை

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவின் உகான் நகராகும். சீனாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நகரை உள்ளடக்கிய ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சீன...

பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும்.

கடந்த 3 தினங்களில் தகரத்தில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன், பருப்பு போன்றவற்றை கூடிய விலையில் விற்பனை செய்த 6 வியாபார நிலையங்களுக்கு எதிராகவும் பொருட்களை பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

கொரனா சந்தேகத்தில் அரச அலுவலர் அனுமதி!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரனாவைரஸ் தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வ்வுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால்...

கொரோனாவால் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம், நெடுஞ்சாலைகள் மூடல்

இலங்கையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், அரசாங்கம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று(20) மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6மணிவரை இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே...

எதிர்வரும் ஞாயிறு அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(22) அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கை அமுல்ப்படுத்தும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று(19) இரவு 8மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு...
இந்திய மீனவரின் படகு மூழ்கடிப்பு

வடமராட்சி கிழக்கில் கடற்படை தேடுதல்

வடமராட்சி கிழக்குக் கடற்பகுதியில் நேற்றுக் காலை முதல் கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தக் கடற்பகுதி ஊடாக அடையாளம் தெரியாத சிலர் படகுகள் மூலம் நாட்டுக்குள் வந்துள்ளனர் எனத் தெரிவித்து இந்த தேடுதல்...

புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்ட 3 பெண்கள் உட்பட 20 பேர் கைது

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்கப்பட்டிருந்த காலப் பகுதியில் அரசாங்கத்தின் உத்தரவை மீறி புத்தளத்திலிருந்து கடல் மார்க்கமாக மன்னார் செல்ல முயற்சித்த 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும், மூன்று...