ஊரடங்கை மீறிய இருவர் வவுனியாவில் கைது
வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை நேற்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார்...
திங்கட்கிழமைக்குப் பின்னரும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை அறிவிக்கப்படும்
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு...
கொரொனாவைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம்? அரச உயர் மட்டம் ஆராய்வு
கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முழு நாட்டையும் முடக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கும் அரசாங்கம், மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக அவரசகாலச் சட்டத்தைப் பிறபபிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது என...
வடகிழக்கில் கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய இளையோர்
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள் களமிறங்கியுள்ளார்கள்.
தமிழ் இளையோர் மக்கள்...
நிர்பயா வழக்கு;குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின்...
உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள் ...
உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள் என புதிய அரச பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் செயலாளர்...
கோட்டா பெரும்பாண்மை பெற்றால் தமிழர்களிற்கு எதிரான சட்டங்கள் விரைவில்! சத்தியலிங்கம்!!
எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய அரசு பெரும்பாண்மையை பெற்றால் தமிழர்களிற்கு பாதகமான சட்டங்கள் உருவாகும் முன்னாள் மாகாண அமைச்சரும், தற்போதைய தமிழரசுகட்சியின் வேட்பாளருமான ப.
சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் நேற்றயதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோட் சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை
இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோட்சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில்...
நளினி விடுதலை: அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரமும் அளிக்க ஆணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
முழு விபரங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி தாக்கல் செய்ய நளினி தரப்பிற்கு...
புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்று கூடிய மக்கள்!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச அலுவலகங்களுக்கும் தனியார் துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கூறப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில்...










