மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

கோவிட்-19 வைரசின் தாக்கம் இத்தாலியை நாசமாக்கி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று உள்ளூர் மயானங்களில் புதைக்கும் பணிகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (20)...

தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)

'தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும்.தமிழ் மக்களுக்கு கூட்டடமைப்புடன் சிலவிடையங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட,மக்களின் ஆணை நிச்சயம் எமக்கு கிடைக்கும்' என முன்னாள்...

உரிய மருத்துவ பற்றுச்சீட்டு மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

குளோரோகுயின் "Chloroquine" என்ற மருந்தால் மாத்திரம் கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என கொவிட் - 19...

ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த யாழ் வியாபாரிகள்

மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து யாழில் அத்தியாவசியப் பொருட்களை வாக்குவதற்கு அதிக மக்கள் கடைககளுக்கு சென்றதால் பதற்றம் ஏற்படிருந்தது. மக்கள் தமக்கிடையில் குறிப்பிட்ட தூரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொற்று...

கரு ஜயசூரிய உட்பட ஆறு முக்கிய அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஓய்வு?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. அத்துடன் அவர்கள் கட்சிகளின் தேசிய பட்டியலிலும் இடம்பறவில்லை. முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, சாகல ரத்னாயக்க, நிசாந்த முத்துயஹட்டிகம,மயந்த...

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.

சட்டத்தை மீறிய 1589 பேர் கைது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த...

யாழில் போதகரைச் சந்தித்தவர்களாம்: நானாட்டானில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும்...

கொரோனா தொடர்பாக வடமாகாணத்திற்கு ஒரு செயலணி வேண்டும் என்கிறார் சிவமோகன்

வடமாகாணத்திற்கு கொரோனா தொற்று தொடர்பாக ஒரு செயலணி வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தொரிவித்தார். இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு...

ஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிஇரவு பகலாக கடமையில் ஈடுபடும் வவுனியா சுகாதார பரிசோதகர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோகரின் வழிப்பாட்டில் வவுனியாவில் இருந்து கலந்துகொண்டவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு கொரனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இருந்து குறித்த நிகழ்விற்கு சென்ற...