நாட்டு மக்களுக்காக சலுகைகள்

வெட் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்துவதற்கான...

பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துகொள்ளுங்கள். பணிப்பாளர்.

நெருக்கடியான சூழலில் பொதுமக்கள் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்துகொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார் தற்போதைய அவசர காலநிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறுதெரிவித்தார். தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்.. பொதுமக்கள் முடிந்த அளவுவைத்தியசாலைக்கு...

கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்தும், வடக்கு மாகாணம் முழுவதும் ஊரடங்குச்...

தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும் தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6மணிமுதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு...

அவசர நிவாரணப் பொருட்கள் வழங்க மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு

கிராம சேவகர்கள் பிரிவுகள் மூலம் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த்...

விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பகுதியை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிச் செல்லும் பகுதி...

கொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை

NEW YORK, UNITED STATES OF AMERICA, March 22, 2020 /EINPresswire.com/ -- மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனோ - covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

மாவட்டங்கள் இடையே பயணத் தடை; ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை இடத்துக்கு இடம் அழைத்துச் செல்வதும்...
இத்தாலி பயணமாகும் பிரதமர் மஹிந்த

கட்சித் தலைவர்களின் அவசர மாநாடு நாளை: கூட்டுகின்றார் மஹிந்த

தலைவர்கள் கூட்டமொன்றை அவசரமாகக் கூட்டுகின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. தற்போதைய சூழலில் உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. முக்கியமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் அனர்த்த நிலைமையால் அரசுக்கு பெருமளவு...

அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் –சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் சூழ்நிலையில் நாம் வசிக்கும் நாடான சுவிற்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது. நாம் அனைவரும் இதனை அறிந்து கொண்டுதான்...