கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்
கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில்...
ஆனையிறவு ஊடாக யாழிற்கு வந்த நபர்! தகவல் கோரும் பிரதேச செயலகம்.
ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.திரும்பிய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.
படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள...
அரிசிக்கான சில்லறை விலை நிர்ணயம்.
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90...
அபாயகரமான மழை பெய்யக் கூடிய சாத்தியம்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம், மன்னார்...
ஸ்ரீலங்காவில் மேலும் ஏழுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு...
20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டுவர தீர்மானம்.
நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேடமருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுறுதியான மேலும் ஐந்து பேர்...
கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலங்கையின் கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றுடையவர்கள், நாட்டுக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத்...
கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் உயர்ந்தது
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 100,371 பேர் பலியாகியுள்ளதுடன், 1,652,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை
பிரேசில் யானோமாமி என்னும் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பொதுவாக வெளியுலகத் தொடர்பற்று வாழ்ந்துவரும் இவர்கள் வேறிடங்களில் இருந்து பரவும் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்...
மன்னார் தாரபுரத்தில் 8 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு..!
மன்னார் - தாராபுரம் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு குடும்பங்கள் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் டீ.வினோதன் தலைமையில் இன்று காலை...










