பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம் ரூ.50 இலட்சம் நஷ்டஈடு !
அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை பேஸ்புகில் நேரடி ஒளிபரப்பு செயற்பட்டதற்கு எதிராக 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில்...
மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள் பிரபாகரக்குருக்கள் தெரிவிப்பு
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம் முறை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மருத்து நீரைத் தயாரித்து...
வவுனியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் கிராமவாசிகளின் அவல வாழ்வு.
வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்குச் சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல்...
பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பம்.
இந்த ஆண்டின் இரண்டாம் தவணை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டாம் தவனை இம் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...
கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்த...
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்
கோவிட்-19 வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக காணப்படும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,108 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 777 பேர்...
கொரோனா வைரஸ் கொடுமையிலும், பொருளாதாரத் தடைகள்; இனப் படுகொலைகளுக்குச் சமம்: கியூபா
தங்கள் நாட்டின் மீது 60 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இந்த கொரோனா கொடூரத்திலும் நீட்டித்து வருவது கொரோனாவை விடவும் கொடூரமானது என்று கியூபாஅமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.
கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் கொரோனாக்கு 15...
கோவிட்-19: மருத்துவப் பணிக்கு திரும்பும் ‘மிஸ் இங்கிலாந்து’
தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த...
இலங்கையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகிறது
வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்
உள்வாங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.
நேற்று (10.04.2020) வெள்ளிக்கிழமை காலை...










