கொவிட் 19 பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு

கொவிட் 19 - கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான 20064 மருத்துவ கருவிகள் சீன விமானம் மூலம் இன்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் மேலும் 20 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள் அடுத்த வாரமளவில்...

ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக...
திட்டமிட்டபடி எமது பேரணி நடைபெறும்

கொரோனாவின் பின்னால் உள்ள அரசியல் – மனோ கணேசன்

கொரோனா தொற்று சந்தேக நபர்களை பரிசோதித்து கண்டறியும், 40,000 (Detection Kits for Covid-19 (PCR-Fluorescence Probing including Reagents+Swabs+tubes) கருவிகள் சீனாவிலிருந்து நன்கொடையாக வருகின்றன. முதல் 20,000 இன்று வருகிறது. மேலும்,...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இளைஞர்களால் முறியடிப்பு!!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டாங்குளம் காட்டுப்பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிசாருக்கு...

மரக்கறிவகைகளை கொள்வனவுசெய்வதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுப்பு

மரக்கறி செய்கையாளர்களின் நன்மைகருதி வவுனியாவிலிருந்து வேறு மாவட்டங்களிற்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகளின் விபரங்கள் வவுனியாமாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த வியாபாரிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் வவுனியாவில் மரக்கறிசெய்கையில்...

சமூர்த்தி பயனாளிகளுக்கு நன்கொடையாக -5000-ரூபாய்

சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலில் 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது...

யாழ். பெண் ஒருவர் பிரான்ஸில் கொரோனா பாதித்து மரணம்

பிரான்ஸில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி மரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(08) உயிரிழந்த இவர் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி என்பவராவார். தாய்...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 95,403 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 95,403 பேர் பலியாகியுள்ளதுடன், 1,598,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 355,401 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்: இந்தாலி...

மன்னாரில் விபத்து – இரண்டு பெண்கள் மரணம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9) வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன்...

ஆசியர்களையும், கறுப்பினத்தவரையும் கூடியளவில் தாக்கும் கொரோனா

இங்கிலாந்தில் ஒப்பீட்டு ரீதியில் பெருமளவிற்கு இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும், ஆபிரிக்கா, கரிபியன் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய; முறையே ஆசியர்களையும், கறுப்பினத்தவர்களையுமே கொரோனாவானது ஒப்பீட்டளவில் கூடியளவில் தாக்கியுள்ளது (படம்1). இதற்கான காரணத்தை...